நாளை இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு..! ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு..! ஐனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

நாளை சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் 26ம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும். இவை தவிர 24ம், 25ம் திகதிகளில் 23 மாவட்டங்களில் ஊரடங்கு அமுலாகவுள்ளது.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு