கடற்றொழிலாளர்களே அவதானம்..! இதுவரை 150 மீனவர்களும், 30 படகுகளும் அடித்து செல்லப்பட்டுள்ளது, கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
கடற்றொழிலாளர்களே அவதானம்..! இதுவரை 150 மீனவர்களும், 30 படகுகளும் அடித்து செல்லப்பட்டுள்ளது, கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை..

திருகோணமலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் எச்சரிக்கையை மீறி மீன்பிடிக்கு சென்றிருந்த நிலையில் “அம்பான்” புயலினால் அடித்துச் செல்லப்பட்டு இந்தோனேசியாவில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கூறியுள்ளது. 

குடாவெல பகுதியை சேர்ந்த 150 மீனவர்களும் அவர்கள் பயணித்த 30 படகுகளுமே இவ்வாறு அடித்து செல்லப்பட்டிருக்கின்றது. எனினும் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்ததுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு