வடமாகாண பாதுகாப்பு துறைக்கு பாதுகாப்பு அமைச்சு அதிரடி உத்தரவு..! கெடுபிடிகள் அதிகரிக்கும்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண பாதுகாப்பு துறைக்கு பாதுகாப்பு அமைச்சு அதிரடி உத்தரவு..! கெடுபிடிகள் அதிகரிக்கும்..

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளமையினால் கூட்டங்கள் நடத்தப்படுவதை சட்டரீதியாக தடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறும் பாதுப்பு அமைச்சு பாதுகாப்பு துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு