மீண்டும் 16ம் திகதி இரவு 8 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம்..! ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மீண்டும் 16ம் திகதி இரவு 8 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம்..! ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் அறிவிப்பு..

இலங்கையில் 25 மாவட்டங்களிலும் 16ம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 18ம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது. 

அத்தோடு கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறை மறு அறிவித்தல்வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு