மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..! சற்று நேரத்தில் திறக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி..! சற்று நேரத்தில் திறக்கப்படும்..

இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இன்று காலை 11 மணி தொடக்கம் மதுபானசாலைகளை திறக்கலாம். மேலும் இன்று மதுபானசாலைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை பொறுத்து நீடிப்பதா? இல்லையா?

என தீர்மானிக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு