மே- 11ம் திகதிக்கு பின்னர் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பும்..! பிரதமர் மகிந்த அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மே- 11ம் திகதிக்கு பின்னர் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பும்..! பிரதமர் மகிந்த அறிவிப்பு..

மே- 11ம் திகதிக்கு பின்னர் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து நெருக்கடிகளே இருக்கா து. என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றர். 

நாடாளுமன்ற முன்னான் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையின் வேறு எந்த மா காணங்களிலும் இல்லாத பாஸ் நடைமுறை வடக்கில் நடைமுறைப்படுத்துவது ஏன்?

என கேள்வி எழுப்பியிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எ ழுப்பியிருந்ததுடன் வடக்கில் பாஸ் நடைமுறையினால் மக்கள், 

வர்த்தகர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியிருந்தனர். இதனையடு த்து நேற்று மாலை நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பிலும்

அதே விடயம் ஆராயப்பட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த பிரதமர் மகிந்த மே-11ம் திகதிக் கு பின்னர் பாஸ் நடைமுறைக்கான தேவையோ, மாவட்டங்களுக்கிடையிலான

போக்குவரத்து நெருக்கடிகளோ இருக்காது. தேவையற்றது என கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு