புதிய ஊரடங்கு அறிவித்தல் வெளியானது..! மே- 4ம் திகதி தளரும், மே- 6ம் திகதி மீண்டும் அமுலாகுமாம், 21 மாவட்டங்களுக்கு மட்டும்..

ஆசிரியர் - Editor I
புதிய ஊரடங்கு அறிவித்தல் வெளியானது..! மே- 4ம் திகதி தளரும், மே- 6ம் திகதி மீண்டும் அமுலாகுமாம், 21 மாவட்டங்களுக்கு மட்டும்..

கொழும்பு, ஹம்பகா, கழுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த 21 மாவட்டங்களில் மே-4ம் திகதி திங்கள் கிழமை தளர்த்தப்படு ம் ஊரடங்கு சட்டம் மீண்டும் மே-6ம் திகதி இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது. 

அதேவேளை மே-6ம் திகதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே-11ம் திகதி அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸார் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு