41 பேருக்கு இன்று பரிசோதனை..! ஒருவருக்கும் தொற்றில்லை. மகிழ்ச்சி தகவலை வெளியிட்டார் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
41 பேருக்கு இன்று பரிசோதனை..! ஒருவருக்கும் தொற்றில்லை. மகிழ்ச்சி தகவலை வெளியிட்டார் பணிப்பாளர்..

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 41 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

யாழ்.பல்லைகழக மருத்துவபீடத்தின் ஆய்வகத்தில் போதனா வைத்தியசாலையை சேர்ந்த 4 பேருக்கும், பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வருக்கும், சாவகச்சோியை சேர்ந்த 23 பேருக்கும், மல்லாவியை சேர்ந்த ஒருவருக்கும் ஒட்டுசுட்டானை சேர்ந்த 3 பேருக்கும்.

முல்லைத்தீவை சேர்ந்த 4 பேருக்கும், புதுக்குடியிருப்பை சேர்ந்த 5 பேருக்குமாக மொத்தம் 41 பேருக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு