யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..! 23 பேருக்கு இன்று பரிசோதனை.. பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..! 23 பேருக்கு இன்று பரிசோதனை.. பணிப்பாளர் தகவல்..

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 போில் நேற்றய தினம் 8 பேர் தொற் றுக்குள்ளான நிலையில், இன்றைய தினம் இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்திருக்கின் றது. இன்றைய தினம் 23 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு