மக்களே அவதானம்..! திடீர் சுற்றிவளைப்பு இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பம். தேவையற்று நடமாடினால் கைது செய்ய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
மக்களே அவதானம்..! திடீர் சுற்றிவளைப்பு இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பம். தேவையற்று நடமாடினால் கைது செய்ய உத்தரவு..

நாடளாவியரீதயில் ஊரடங்கு சட்டத்தை கடுமைய அமுல்படுத்தும் நோக்கில் இன்று மா லை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் பொலிஸ் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உத்தரவிட்டுள்ளார். 

அதனடிப்படையில்இ இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை (14) மாலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுமென பிரதி பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு