மக்களே அவதானம்..! புத்தாண்டு கொண்டாட்டங்களை இரும்புகரம் கொண்டு தடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
மக்களே அவதானம்..! புத்தாண்டு கொண்டாட்டங்களை இரும்புகரம் கொண்டு தடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு..

இலங்கையில் நாளை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படாமல் தடுப்பதற் கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொண்டாட்டங் களை தவிர்க்குமாறு மக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். 

பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டளை வழங்கியுள்ளார். நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தமிழ், சிங்களப் புத்தாண்டு கடைப்பிடிக்கும் நிலையில் கைவிசேசம், நாள் வேலை உள்ளிட்ட சம்பிரதாயங்களை குடும்பத்தினருடன் 

இணைந்து வீடுகளில் மட்டுப்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு