மே மாதம் 11ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்..! ஜனாதிபதியின் தீர்மானம் வெளியானது, பல்கலைகழகங்கள் குறித்து தீர்மானம் இல்லை..

ஆசிரியர் - Editor I
மே மாதம் 11ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்..! ஜனாதிபதியின் தீர்மானம் வெளியானது, பல்கலைகழகங்கள் குறித்து தீர்மானம் இல்லை..

2ம் தவணைக்காக மே மாதம் 11ம் திகதி திங்கள் கிழமை இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற் கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

ஏப்ரல் மாதம் 20ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், மாணவர்களின் பாதுகா ப்பிற்காக அது மே 11ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு சம்பந்தமான முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கும் திகதி சம்பந்தமாக பல்கலைக்கழக அதிகாரிகள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுரைக்கிணங்க மீளாய்வு செய்யுமாறு 

உயர்கல்வி அமைச்சின் மூலம் கேட்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு