யாழ்.மாவட்ட மக்களின் கவனத்திற்கு..! ஆனையிறவு சோதனை சாவடி ஊடாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்தவர் ஒளித்துவிட்டார். கண்டுபிடிக்க உதவுங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களின் கவனத்திற்கு..! ஆனையிறவு சோதனை சாவடி ஊடாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்தவர் ஒளித்துவிட்டார். கண்டுபிடிக்க உதவுங்கள்..

ஆனையிறவு சோதனை சாவடி ஊடாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்த பொதுமகன் ஒருவர் தொடர்பான தகவல் களை தொியப்படுத்துமாறு கரவெட்டி பிரதேச செயலகம் கேட்டுள்ளர். 

நேற்றய தினம் ஆனையிறவு சோதனை சாவடி ஊடாக இராசா மாணிக்கம் (அடையாள அட்டை இலக்கம் 527452530வி) என்ற நபர் யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றார். 

குறித்த நபர் இலக்கம் 81, கரவெட்டி வடக்கு என விலாசம் கொடுத்துள்ளார். ஆனாலும் குறித்த முகவரியில் அவர் இல்லை. எனவே குறித்த நபர் தொடர்பாக தகவல் தொிந்தவர்கள், 

உடனடியாக கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கம் 0212263258 இற்கு தகவல் தர கோரப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு