2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..! அதிர்ச்சியில் யாழ்.மாவட்டம்..

ஆசிரியர் - Editor I
2வது கொரோனா நோயாளியாக மதபோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..! அதிர்ச்சியில் யாழ்.மாவட்டம்..

யாழ்.மாவட்டத்தில் 2வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மதபோதகர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு