மக்களுக்கான நிவாரண பணிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தகூடாது. தடுத்தால் அரசாங்கம் சரியாக செய்யவேண்டும்..

ஆசிரியர் - Editor I

ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண பணிகளை அரசாங்கம் தடுப்பது முறையற்ற செயற்பாடாகும். அவ்வாறு தடுத்து நிறுத்துவதாக இருந்தால் மக்களுக்கான நிவாரண பணியை அரசாங்கம் செய்யவேண்டும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு