மரண அறிவித்தல் : திருமதி நடராஜா சின்னம்மா. (கொடிகாமம்)

ஆசிரியர் - Admin
மரண அறிவித்தல் : திருமதி நடராஜா சின்னம்மா. (கொடிகாமம்)

யாழ். கச்சாய் பாலாவி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சின்னம்மா அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், புவனேஸ்வரி அவர்களின் அன்புத் தாயாரும்,  காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நல்லம்மா மற்றும் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும், மகாராசா அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, கணபதிப்பிள்ளை மற்றம் தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்சன்- மங்களா, தபேதன், தருசுமன்- லக்சிகா, தனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் பாலாவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

தர்சன்-  பேரன் Mobile : +447478533399

தருசுமன் - பேரன் Mobile : +447480141131   

தபேதன் - பேரன் Mobile : +61424756640  

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் நண்பன் தர்சன் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.






காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு