இப்படியானவா்கள் உங்கள் வீட்டில் அல்லது அயலில் இருந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள், அல்லது 119 அழைப்பு எடுங்கள்..!

ஆசிரியர் - Editor I
இப்படியானவா்கள் உங்கள் வீட்டில் அல்லது அயலில் இருந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள், அல்லது 119 அழைப்பு எடுங்கள்..!

ஐரோப்பிய நாடுகளில் இருந்து கடந்த 15 நாட்களில் இலங்கைக்குள் வந்து தனிமைப்படுத்தல் ஆய்வுக் கு உட்படாமலிருப்பவா்கள் உடடினடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கவும். 

அல்லது 119 என்ற இலக்கத்திற்கு அழைத்து தங்களை பதிவ செய்து கொள்ளமாறு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு