மறு அறிவித்தல் வெளியாகும் வரையில் தடை..! ஆளுநர் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
மறு அறிவித்தல் வெளியாகும் வரையில் தடை..! ஆளுநர் அதிரடி உத்தரவு..

வடமாகாணத்தில் உள்ள ஆலயங்கள், தேவாலங்கள், பள்ளிவாசல்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகள், வழிபாடுகள் நடத்துவதை நிறுத்துமாறு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அம்மையார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விசேட செயற்றிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பதுடன், ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு