கொரோனா கிருமி நீக்கல் நடவடிக்கை நடைபெறவுள்ளது. ஒத்துழைக்குமாறு வடமாகாண ஆளுநா் பி.எஸ்.எம்.சாள்ஸ் அம்மையாா் கோாிக்கை..!

ஆசிரியர் - Editor I
கொரோனா கிருமி நீக்கல் நடவடிக்கை நடைபெறவுள்ளது. ஒத்துழைக்குமாறு வடமாகாண ஆளுநா் பி.எஸ்.எம்.சாள்ஸ் அம்மையாா் கோாிக்கை..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் அரசாங்கத்தின் வேலை திட்டத்தின் கீழ் வடமாகாணத் தின் 5 மாவட்டங்களிலும் அரச தனியாா் பேருந்துகள், ரயில்களில் கிருமி நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் மக்கள் ஆதரவு வழங்கவேண்டும்.

என வடமாகாண ஆளுநா் பி எஸ் எம் சார்ல்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு இதனை உரியமுறையில் நடைமுறைபடுத்துமாறும் சுகாதார திணைக்களம் 

மற்றும் இந் நடவடிக்கைக்கென விசேடமாக அதிகாரமளிக்கப்பட்டவர்களும் இதனை உரிய முறையில் பொறுப்போடு செயற்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், வருகைதருபவர்கள் தொடர்பிலும் 

கண்காணித்து உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு