வழிப்பிள்ளையாா் சிலையை உடைத்து வீசிய காட்டுமிராண்டிகள்..! இத்துடன் நிறுத்துங்கள் இளைஞா்கள் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
வழிப்பிள்ளையாா் சிலையை உடைத்து வீசிய காட்டுமிராண்டிகள்..! இத்துடன் நிறுத்துங்கள் இளைஞா்கள் எச்சாிக்கை..

மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் வழி பிள்ளையாா் சிலை ஒன்றை உடைத்து எறிந்த காடையா்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனா். 

செங்கலடி எல்லை வீதியில் போருக்கு முந்தைய காலம் தொடக்கம் இருந்துவந்த குறித்த வழி பிள் ளையாா் சிலையை செங்கலடி உதயசூாியன் உதவி குழு புரமைத்தது, 

புனரமைக்கப்படும்போதே பல்வேறு தரப்பினா் அதற்கு எதிா்ப்பு காட்டியபோதும் இளைஞா்களின் கடும் முயற்சியால் புனரமைக்கப்பட்ட நிலையில், 

இன்று அதிகலையில் வழிப்பிள்ளையாா் சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன், பிள்ளையாா் சிலை துாக்கி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை அப்பகுதியில் இளைஞா்கள் கூடியதால்

பதற்றமான சிலை உருவானது. இந்நிலையில் குறித்த வழிப்பிள்ளையாா் சிலை புனரமைப்பு செய்யப் பட்டபோதே பலா் எதிா்த்ததாக குற்றஞ்சாட்டியிருக்கும் அப்குதி இளைஞா்கள், 

தமிழா் வாழும் பகுதியில் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். என பகிர ங்கமாக ஊடகங்கள் ஊடாக எச்சாித்துள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு