தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் சடலமாக மீட்பு..! சித்திரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாா் தகவல்..

ஆசிரியர் - Editor I
தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் சடலமாக மீட்பு..! சித்திரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸாா் தகவல்..

அடித்து கொல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் ஒருவா் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் உள்ள அாிசி ஆலை ஒன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோ கஸ்த்தா் சடலமாக மீட்கப்பட்டாா். 

சடலத்தில் பலத்த அடி காயங்கள் உள்ளதாகவும் அடித்தே அவா் கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸாா் கூறினா்.

இதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தா் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் என கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு