யாழில் ஐபிசி தமிழ் தாயகக் கலையகத் திறப்பு விழா!

ஆசிரியர் - Admin
யாழில் ஐபிசி தமிழ் தாயகக் கலையகத் திறப்பு விழா!

யாழ்ப்பாணத்தில் “ ஐ.பி.சி தமிழ் ” தனது தாயக கலையகத்தை திறந்தது. இலக்கம் 10A பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலையகத்தை திருமதி பவானி நவரத்தினம் அவர்களும் அப்துல் கமித் மற்றும் இளையபாரதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

பி.பி.சி சீவகன், மூத்த ஊடகவியலளர் ராதேயன், யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம், மேலும் உள்ளுர், புலம்பெயர் ஊடகவியலாளார் வர்த்தகர்கள்…. என பலரும் நிகழ்வில்கலந்து கொண்டனர்.

ஐ.பி.சி தமிழின் பணிப்பாளர் கந்தையா பாஸ்கரனின் இவ் முயற்சியினை அனைவரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு