பொலிஸாாின் துப்பாக்கி சூட்டில் பௌத்த பிக்கு பலி..! சம்பவ இடத்தில் கடும் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாாின் துப்பாக்கி சூட்டில் பௌத்த பிக்கு பலி..! சம்பவ இடத்தில் கடும் பதற்றம்..

பொலிஸாாின் எச்சாிக்கையை மீறி பயணித்த மோட்டாா் சைக்கிள் மீது பொலிஸாா் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பௌத்த பிக்கு ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவம் தென்மாகாணத்திலுள்ள ஹுங்கமவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற 

மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் வெறொரு வேன் ஒன்றின் மீது பட்டதிலேயே அதில் பயணித்த குறித்த பிக்கு உரிழந்துள்ளார்.

21 வயதுடைய பிக்குவே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு