விளையாட்டு துப்பாக்கி வைத்திருந்த குடும்பஸ்த்தருக்கு 9 மாதம் விளக்கமறியல்..!

ஆசிரியர் - Editor I
விளையாட்டு துப்பாக்கி வைத்திருந்த குடும்பஸ்த்தருக்கு 9 மாதம் விளக்கமறியல்..!

விளையாட்டு துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்தது குற்றம் எனக்கூறி நபா் ஒருவருக்கு 9 மாதங்க ள் சிறை தண்டணை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

ஹிக்குறங்கொட பகுதியில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான பிரசாத் பத்மகுமார என்ற நபருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் சண்டை நடந்துள்ளது. 

இதனை அவதானித்த அயல் வீட்டு நபா் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், குறித்த நபாின் வீட்டுக்குள் துப்பாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளாா். 

இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட நபா் 9 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றாா். 

எனினும் குறித்த கைது தொடா்பான அறிக்கையில் அவருடைய வீட்டிலிருந்து மீட்கப்பட்டது ஒரு விளையாட்டு துப்பாக்கி என தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு