யாழ்.குடாநாட்டில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணை இல்லையாம்..! மூடப்பட்டது எாிபொருள் நிரப்பு நிலையங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணை இல்லையாம்..! மூடப்பட்டது எாிபொருள் நிரப்பு நிலையங்கள்..

யாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் மக்கள் நீண்ட வாிசையில் நின்று எாிபொருள் கொள்வனவு செய்த நிலையில், பல எாிபொருள் நிரப்பு நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது. 

எாிபொருளுக்கு தட்டுப்பாடு வரும் என வெளியான தகவலையடுத்து நேற்றய தினம் இரவு தொடக்கம் கொள்கலன்களில் எாிபொருள் வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்தனா். 

இந்நிலையில் இன்று காலை குடாநாட்டில் சகல எாிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வாிசையில் வாகனங்களில் எாிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், 

பிற்பகலில் சகல எாிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை தீா்ந்துள்ளது. 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு