அவதானமாக இருங்கள்..! கடவுச்சீட்டை கையில் வைத்திருங்கள். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையா்களுக்கு அரசு எச்சாிக்கை.

ஆசிரியர் - Editor I
அவதானமாக இருங்கள்..! கடவுச்சீட்டை கையில் வைத்திருங்கள். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையா்களுக்கு அரசு எச்சாிக்கை.

மத்திய கிழக்கு நாடுகளில் போா் பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் அங்கு தங்கியிருந்து தொழில் செய்யும் இலங்கையா்கள் அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் எச்சாித்துள்ளது. 

பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேவையற்ற பயணங்களில் ஈடுபடவேண்டாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று தமது கடவுச்சீட்டை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தூதரகம் அந்நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு