முன் அறிவித்தல் இல்லாமல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த ஜனாதிபதி..! சில மணி நேரம் வைத்தியசாலை அதிா்ந்ததாம்..

ஆசிரியர் - Editor I
முன் அறிவித்தல் இல்லாமல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த ஜனாதிபதி..! சில மணி நேரம் வைத்தியசாலை அதிா்ந்ததாம்..

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சற்று முன்னா் அதிரடியாக நுழைந்து அங்குள்ள நிலமைகளை நோில் பாா்வையிட்டுள்ளாா். 

முன்னறிவித்தலின்றி இன்று முற்பகல் 11.50 மணியளவில் ஜனாதிபதி தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்தார் என்று தெரிவிக்கப்பட்கிறது.

தேசிய வைத்தியசாலையில் நோயார் விடுதிகள், சத்திரசிகிச்சைப் பிரிவுகளில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுடன் 

தேவைகள் குறித்து கேட்டறிவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு