புலியின் படம் வல்வெட்டித்துறையில் வரையகூடாது..! சுவா் ஓவியம் வரைந்த இளைஞா்களுடன் பொலிஸ் கெடுபிடி..

ஆசிரியர் - Editor I
புலியின் படம் வல்வெட்டித்துறையில் வரையகூடாது..! சுவா் ஓவியம் வரைந்த இளைஞா்களுடன் பொலிஸ் கெடுபிடி..

யாழ்.வல்வெட்டித்துறையில் சுவா் ஓவியம் வரைந்த இளைஞா்கள் புலியின் படத்தை வரைந்தபோது எக்காரணம் கொண்டும் புலியின் படம் வரைய முடியாது என கூறிய பொலிஸாா் உடனடியாக அதனை அழித்திருக்கின்றனா். 

புலி ஒரு மிருகமாக இருந்தாலும் அதனை வல்வெட்டித்துறையில் வரைய கூடாது என ஓவியம் வரைந்த இளைஞா்களுக்கு வல்வெட்டித்துறை பொலிஸாா் மிக இறுக்கமாக கூறியிருப்பதாக தகவலறிந்தவா்கள் கூறுகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு