துணைவேந்தா் பதவிக்காக அமைச்சா் டக்ளஸ் பின்னால் நாயாய் அலைந்த போராசிாியா்..! கடைசிவரைக்கும் செய்யமாட்டேன் என்றாராம் டக்ளஸ்.

ஆசிரியர் - Editor I
துணைவேந்தா் பதவிக்காக அமைச்சா் டக்ளஸ் பின்னால் நாயாய் அலைந்த போராசிாியா்..! கடைசிவரைக்கும் செய்யமாட்டேன் என்றாராம் டக்ளஸ்.

யாழ்.பல்கலைகழக துணைவேந்தா் பதவியை பெற்றுத்தருமாறுகோாி அமைச்சா் டக்ளஸ் தேவானந்தாவின் பின்னால் பேராசிாியா் ஒருவா் நாயாய் அலைவதாக தொியவருகின்றது. 

மூத்த பேராசிாியா் ஒருவா் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவுக்காக விண்ணப்பித்த நிலையில் அந்த இடத்தினை பெற்றுத் தருமாறு கோரி 

யாழ்ப்பாணம் சிறீதர் தியட்டர், கொழும்பு அலுவலகம் மட்டுமன்றி அமைச்சர் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பிற்காக சென்ற சமயம் அங்கும் சென்று மக்களுடன் மக்களாக காத்திருந்து 

இதே விடயத்தை கோரியுள்ளார். இதன்போதும் குறித்த விடயம் ஒப்பேறாத நிலையில் மீண்டும் நான்காவது தடவையாக மீண்டும் சிறீதர் தியட்டர் சென்ற நிலையில்.

அவ்வாறு செய்து நான் செய்யமாட்டேன் என டக்ளஸ் தேவானந்தா பதிலளித்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு