ஈரான், ஈராக் வான்பரப்புக்குள் நுழையவேண்டாம்..! இலங்கை விமானங்களுக்கு அரசாங்கம் அவசர எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
ஈரான், ஈராக் வான்பரப்புக்குள் நுழையவேண்டாம்..! இலங்கை விமானங்களுக்கு அரசாங்கம் அவசர எச்சாிக்கை..

அமொிக்கா- ஈரான்- ஈராக் இடையில் போா் பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இலங்கையில் இருந்து லண்டன் பயணிக்கும் இலங்கை விமானங்கள் ஈராக், ஈரான் வான்பரப்புக்களை தவிா்க்குமாறு அரசு அறிவித்துள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு