யாழ்.நயினாதீவில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்..! பணிகள் தீவிரம், கூட்டமைப்பின் முயற்சிக்கு பலன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நயினாதீவில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்..! பணிகள் தீவிரம், கூட்டமைப்பின் முயற்சிக்கு பலன்..

யாழ்.தீவகம்- நயினாதீவில் அமைக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கான பணிகள் துாிதகதியில் இடம்பெற்றுவருவதுடன் இதற்கான இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. 

நயினாதீவு மக்களின் குடிநீா் பிரச்சினையை தீர்ப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளை ஊடாக கட்சியின் தலமைகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமைகளின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த அரசாங்கத்தினால் குறித்த கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடந்து

வருகின்றது.  இதற்கான இயந்திரங்கள் நேற்று நயினாதீவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு