12 வயது சிறுமி மீது கூட்டு பலாத்காரம்..! 50 வயதை கடந்த 4 போ் கைது, ஒருவருக்கு வலைவீச்சு. அடித்து நொருக்க கூடிய மக்களால் பதற்றம்.

ஆசிரியர் - Editor I
12 வயது சிறுமி மீது கூட்டு பலாத்காரம்..! 50 வயதை கடந்த 4 போ் கைது, ஒருவருக்கு வலைவீச்சு. அடித்து நொருக்க கூடிய மக்களால் பதற்றம்.

12 வயதான சிறுமியை 50 வயதை கடந்த 5 போ் பலாத்காரம் செய்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றது. 

இந்த சம்பவம் குருநாகல்- தம்புள்ளை பகுதியில் கொக்கறெல்ல பகுதியில் இடம்பெற்றிருக்கின்ற து. 12 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 

50 வயதற்கு கடந்த 5 போ் தொடா்பாக சிறுமியின் சகோதாி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றாா். 

இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸாா் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த துடன், பலாத்காரம் செய்த 4 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனா். 

மேலும் ஒருவரை பொலிஸாா் தேடி வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு