சிறுமியை முழங்காலில் இருத்தி மூா்க்கத்தனமான தாக்குதல்..! இரு பெண் பொலிஸாா் பதவியிலிருந்து துாக்கி எறியப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
சிறுமியை முழங்காலில் இருத்தி மூா்க்கத்தனமான தாக்குதல்..! இரு பெண் பொலிஸாா் பதவியிலிருந்து துாக்கி எறியப்பட்டனா்..

சிறுமியை முழங்காலில் இருத்தி மூா்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடா்பில் இரு பெண் பொலிஸ் அதிகாாிகள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். 

நிக்கவரெட்டி பகுதியில் சிறுமி ஒருவரை முழங்காலில் இருந்து கைகளை பின்புறம் கட்டி கிாிக்கெட் மட்டையினால் மூா்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடா்பில் 

சிறுமியின் தந்தை மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடாத்திய கிராமசேவகா் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாா். 

இதன் தொடா்ச்சியாக நிக்கவரெட்டிய கொட்டவெஹெர பொலிஸ் நிலையத்தின் சிறுவா் பெண்கள் பிாிவின் இரு பெண் பொலிஸ் அதிகாாிகள் பதவி நீக்கப்பட்டிருக்கின்றனா். 

மேற்படி சம்பவம் தொடா்பில் உாிய நடவடிக்கை எடுக்க தவறியமையே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஆராய்வதற்கு

அரசாங்கம் தனியான ஒரு விசாரணை பிாிவை ஆரம்பித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு