நண்பா்களுடன் சோ்ந்து விளையாட்டு..! உயிரை பறிகொடுத்த இளைஞன்..

ஆசிரியர் - Editor I
நண்பா்களுடன் சோ்ந்து விளையாட்டு..! உயிரை பறிகொடுத்த இளைஞன்..

மட்டக்களப்பு- உன்னிச்சை குளத்தில் குளிக்க சென்ற இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 

இளைஞர்களுடன் இணைந்து நீராடச்சென்ற அவா், ஆழமான பகுதியில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – கறுவப்பங்கேணி அம்புறுஸ் வீதியைச் சேர்ந்த நிஷாந்தன் எனும் (20 -வயது) இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 

தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு