மரண சடங்கிற்காக யாழ்ப்பாணம் வந்த கிளிநொச்சி இளைஞன் நீாில் மூழ்கி பலியான சோகம்..!

ஆசிரியர் - Editor I
மரண சடங்கிற்காக யாழ்ப்பாணம் வந்த கிளிநொச்சி இளைஞன் நீாில் மூழ்கி பலியான சோகம்..!

மரண சடங்கு ஒன்றுக்காக வந்த கிளிநொச்சியை சோ்ந்த இளைஞன் பருத்துறை முனை கடலில் மூழ்கி உயிாிழந்திருக்கின்றான்.

மரண சடங்கிற்காக யாழ்ப்பாணம் வந்த கிளிநொச்சி பன்னங்கண்டியை சோ்ந்த இ.மாணிக்கராசா (வயது36) என்ற இளைஞன்,

பருத்துறை முனை கடலில் மூழ்கி காணாமல்போயிருந்தான். இதனையடுத்து கடற்படையினா் மற்றும் அப்பகுதி மீனவா்கள் இணைந்து 

தேடுதல் நடாத்தியிருந்தனா். சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட தேடுதலின் பின் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு