யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் மோதியதில் இளைஞன் பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் மோதியதில் இளைஞன் பலி..!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் மோதி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளான். 

வவுனியா-தேக்கவத்த பகுதியல் வைத்தே குறித்த இளைஞர் தொடரூந்தில் மோதுண்டு பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர் 36 வயதுடைய வவுனியா மாங்குளம் பகுதியில் வசித்த வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக 

வுவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு