கட்டுப்பாடற்ற வேகத்தால் கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே இளைஞன் பலியான சோகம். கிளிநொச்சியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகத்தால் கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே இளைஞன் பலியான சோகம். கிளிநொச்சியில் சம்பவம்.

வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளான். 

இந்த விபத்து சம்பவம் முறிகண்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. இந்த விபத்தில் சாந்தபுரம் பகுதியை சோ்ந்த சுப்பையா தா்ஸன் (வயது20) என்ற இளைஞனே உயிாிழந்துள்ளான். 

ஏ-9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  மாங்குளம் பொலிஸாா் கூறியுள்ளனா். 

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு