காலையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்து..! காணாமல் ஆக்கப்பட்டவா்கள்..?

ஆசிரியர் - Editor I
காலையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்து..! காணாமல் ஆக்கப்பட்டவா்கள்..?

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது யாழ்.மாவட்ட சங்கத்தின் தலைவி என அடையாளப்படுத்தி ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னா் போராட்டம் நடத்தியவா் அமைச்சா் டக்ளஸ் மற்றும் சிலருடன் இருந்து சாப்பிடும் படம் வெளியாகியுள்ளது. 

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக நடைபெற்றிருந்தது. 

இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மேற்படி சங்க தலைவி பின்னா் யாழ்.நகாில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தாா். இந்நிலையிலேயே அவா் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த மற்றும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்த்தா்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் இவ்வாறு வெளியாகியுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு