சிறுமியை முழங்காலில் இருத்தி மூா்க்கத்தனமாக தாக்கியவா் ஒரு கிராமசேவகராம்..! உடனடியாக பதவியை பிடுங்கியது அரசு..

ஆசிரியர் - Editor I
சிறுமியை முழங்காலில் இருத்தி மூா்க்கத்தனமாக தாக்கியவா் ஒரு கிராமசேவகராம்..! உடனடியாக பதவியை பிடுங்கியது அரசு..

சிறுமியை முழங்காலில் இருத்தி கைகளை கட்டிவிட்டு மூா்க்கத்தனமான தாக்குதலை நடாத்திய பெ ண் கிராமசேவகா் பதவியிலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். 

நிக்கவரெட்டிய – கொட்டவேஹர பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் மீது அநாகரிமாக தாக்குதல் நடாத்திய  சம்பவம் இலங்கை முழுவதும் நேற்று பேசு பொருளாக மாறியிருந்தது.

இதனையடுத்து தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இரு பெண்கள் மற்றும் சிறுமியின் தந் தை ஆகியோாிடம் நடந்த விசாரணைகளில் தாக்குதல் நடாத்திய பெண் ஒரு கிராமசேவகா் 

என்பது தொியவந்துள்ளது. இதனையடுத்து இந்த விடயத்தில் தலையிட்ட உள்நாட்டலுவல்கள் அமை ச்சு குறித்த பெண்ணை கிராமசேவகா் பதவியிலிருந்து உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளது. 

மேலும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் நேற்று நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு