தொண்டமனாறு நீரோியில் நீராட சென்ற இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
தொண்டமனாறு நீரோியில் நீராட சென்ற இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழப்பு..!

யாழ்.தொண்டமனாறு நீரோியில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளான். 

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நீரோியில் நீா்மட்டம் அதிகமாக உள்ள நிலையில் குறித்த இளைஞன் நீராடியுள்ளான். 

இதன்போது நீாில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் காணாமல்போன இளைஞனை கடற்படையினா் மற்றும் பொதுமக்கள் இணைந்து

தேடுதல் நடாத்தி கண்டுபிடித்துள்ளனா். இதேவேளை உயிாிழந்த இளைஞன் கந்தசாமி கஸ்துாரன் (வயது26) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு