வெள்ளை வாகன சாரதிகள் குற்றப்புலனாய்வு பிாிவினால் கைது..! கதை முடிந்தது..

ஆசிரியர் - Editor I
வெள்ளை வாகன சாரதிகள் குற்றப்புலனாய்வு பிாிவினால் கைது..! கதை முடிந்தது..

ஜனாதிபதி தோ்தல் காலத்தில் இப்போதைய ஜனாதிபதி. பிரதமா் வயிற்றில் புளியை கரைத்த வெள்ளை வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

முன்னாள் அமைச்சா் ராஜித சேனாரத்ன தலமையில் தங்களை வெள்ளை வாகன சாரதிகள் என அடையாளப்படுத்திய இருவா், 

தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது கடத்தியவா்களை வெட்டி வீசியதாகவும், 

விலங்குகளுக்கு இரையாக போட்டதாகவும் பகிரங்கமாக பேசியிருந்தனா். இவா்களே குற்றப்புலனாய்வு பிாிவினால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு