இலங்கை மக்களுக்காக கடவுளை பிரார்த்திப்பதாக கூறி அமைச்சு பதவியை தூக்கி எறிந்தார் மங்கள சமரவீர..!

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களுக்காக கடவுளை பிரார்த்திப்பதாக கூறி அமைச்சு பதவியை தூக்கி எறிந்தார் மங்கள சமரவீர..!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சு பதவியை துறப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார். இன்று காலை தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்ட மங்கள சமரவீர 

அன்புள்ள தனது நாட்டுக்காக அழுவதாகத் தெரிவித்திருந்தார். புத்த பிரான் நாட்டை ஆசிர்வதிக்கவேண்டும் என்றும் அவர் பிராத்தித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு