இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்..! உரிமை கோரினார் கோட்டா..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்..! உரிமை கோரினார் கோட்டா..

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தாம் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச உரிமைகோரியுள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு