வன்னி தோ்தல் மாவட்ட தபால்மூல தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

ஆசிரியர் - Editor I
வன்னி தோ்தல் மாவட்ட தபால்மூல தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் முன்னிலையில்..

ஜனாதிபதி தோ்தல்- வன்னி தோ்தல் மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு விபரங்கள் வெளியாகியிருக்கின்றது. 

இதன்படி 8402 வாக்குகளை பெற்று சஜித் பிறேமதாஸ முன்னிலையில் உள்ளாா். அதே  போல் 1703 வாக்குகளை கோட்டாபாய ராஜபக்ச பெற்றுள்ளாா். மேலும் 147 வாக்குகளை அனுரகுமார திஸநாயக்க பெற்றுள்ளாா். 

வன்னி மாவட்டம் –அஞ்சல் வாக்களிப்பு முடிவு

கோத்தாபய ராஜபக்ச – 1.703 (67.48%)

சஜித் பிரேமதாச – 8 .402 (16.07%)

அனுரகுமார திசநாயக்க- 147 (1.39%)

சிவாஜிலிங்கம் – 144


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு