நல்லுாா் தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலை..

ஆசிரியர் - Admin
நல்லுாா் தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..! சஜித் பிறேமதாஸ முன்னிலை..

அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதியிலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பிலும் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் - நல்லூர் தொகுதி

கோத்தாபய ராஜபக்ச – 1.836 (5.72%)

சஜித் பிரேமதாச – 27,605 (86.02%)

ஹிஸ்புல்லா – 659

சிவாஜிலிங்கம் – 74

வன்னி மாவட்டம் –அஞ்சல் வாக்களிப்பு முடிவு

கோத்தாபய ராஜபக்ச – 1.703 (67.48%)

சஜித் பிரேமதாச – 8 .402 (16.07%)

அனுரகுமார திசநாயக்க- 147 (1.39%)

சிவாஜிலிங்கம் – 144

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு