காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் கோத்தா முன்னிலையில்!

ஆசிரியர் - Admin
காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் கோத்தா முன்னிலையில்!

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முதல் முடிவு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முதலில் வெளியாகியுள்ள காலி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னிலை வகிக்கிறார்.

காலி மாவட்டம் - தபால் வாக்களிப்பு முடிவு

கோத்தாபய ராஜபக்ச – 25,099 (67.48%)

சஜித் பிரேமதாச – 9 093 (24.45%)

அனுரகுமார திசநாயக்க- 2450 (6.59%)


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு