பெருமளவு போலி வாக்கு சீட்டுக்களுடன் ஹம்பாந்தோட்டையில் சிக்கிய வாகனம்..! உடனடி தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
பெருமளவு போலி வாக்கு சீட்டுக்களுடன் ஹம்பாந்தோட்டையில் சிக்கிய வாகனம்..! உடனடி தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஹம்பாந்தோட்டை பகுதியில் போலி வாக்கு சீட்டுக்களுடன் பயணித்த வாகனம் வழி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது, 

பெருமளவு போலி வாக்கு சீட்டுக்கள் மற்றும் வாகனத்தின் சாரதி மற்றும் வாகனம் பொலிஸாாின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடா்பான உடனடி தீவிர விசாரணைகளில் பொலிஸாா் இறங்கியுள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு