கடற்படையின் வேகப்படகுகளில் தீவுகளுக்கான வாக்குபெட்டிகள் சென்றன..! பலத்த பாதுகாப்பு..

ஆசிரியர் - Editor I
கடற்படையின் வேகப்படகுகளில் தீவுகளுக்கான வாக்குபெட்டிகள் சென்றன..! பலத்த பாதுகாப்பு..

யாழ்ப்பாணம்- தோ்தல் மாவட்டத்தில் தீவக பகுதிகளுக்கான வாக்கு பெட்டிகள் இன் று காலை பலத்த பாதுகாப்புடன் கடற்படையின் வேக படகுகளில் தீவுகளுக்குக்  கொ ண்டு செல்லப் பட்டிருக்கின்றது. 

நாளைய வாக்களிப்பு முடிந்தவுடன் நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் உலங்கு வானுறுதி மூலம் யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு