ஐ.தே.கட்சியும், பொதுஜன பெரமுனவும் இனவாதத்துடன் தமிழ் மக்களை ஏமாற்றுகிறது..! அனுர குற்றச்சாட்டு.

ஆசிரியர் - Editor I

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தி தனது பிரச்சாரத்தை முழு அளவில் முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக பிரதான தேசியக்கட்சிகள் இனவாதத்துடன் தமிழ் மக்களை ஏமாற்றிவருவதாகவும் தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு