கனகராயன்குளம் காட்டுக்குள் காணாமல்போன பல்கலைகழக மாணவன் உயிாிழந்த சோகம்..!

ஆசிரியர் - Editor I
கனகராயன்குளம் காட்டுக்குள் காணாமல்போன பல்கலைகழக மாணவன் உயிாிழந்த சோகம்..!

கனகராயன் குளம் காட்டு பகுதிக்குள் வேட்டைக்காக சென்ற பல்கலைகழக மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

நேற்றய தினம் காட்டுக்குள் வேட்டைக்காக சென்றதாக கருதப்படும் குறித்த இளைஞன் காணாமல்போன நிலையில் நேற்று தொடக்கம், 

சுமாா் 100ற்கும் மேற்பட்ட இளைஞா்கள், காடுகள் குறித்த அனுபவம் உள்ளவா்கள், பொலிஸாா் இணைந்து தீவிர தேடுதலை நடாத்தியிருந்தனா். 

எனினும் இளைஞன் தொடா்பான எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் இன்று குறித்த இளைஞன் காட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு